சிறுகதை
நீ தூரத்தில் கை காட்டுகிறாய் அங்கே ஒரு தாய்பறவை தன் குஞ்சை அலகால் கொத்தி பூ மாதிரி தூக்கிக் கொண்டு போகிறது இதைப் பார்த்து நான் உன் ஆசையை புரிந்து கொள்கிறேன்.
தொடர்ந்து படிக்க>>
நாடக விமர்சனம் .
தமிழ் நவீன நாடகத்தின் மிக முக்கியமான அசைவியக்கம் முருகபூபதி. புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைப்பள்ளியில் (அப்போது தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளி) பயின்ற காலத்திலிருந்தே..,
தொடர்ந்து படிக்க>>
நாவல் விமர்சனம்.
நான் வாசித்த நாவல்களின் எண்ணிக்கை 20 லிருந்து 30 வரைகூட தேறாது. அந்தளவுக்குப் புதிய வாசகனான எனக்கு நெடுஞ்சாலை நாவல் பற்றிய விமர்சனம் என்பது மிகையான சுமைதான். எனவே என் பக்குவத்தில் நெடுஞ்சாலை குறித்த வாசிப்பனுபவத்தை பகிர்ந்துகொள்கிறேன்
தொடர்ந்து படிக்க>>
வாழ்க்கை பதிவுகள் .
பெண் என்பவள் எப்போதும் ருத்ரதாண்டவம் ஆடுபவள்தானோ என்று பொருள்படுமோ. கல்யாணம் செய்து கொண்டவனைக் கேட்டால் சரியென்று தலையை ஆட்டுவான்.
தொடர்ந்து படிக்க>>