ஐயாயிரம் மூனுதரம்!
கற்பனை : உத்தம புத்திரன்
[நடிகர் வடிவேலு வீட்டில் ரெய்டு நடந்ததால் சோகமாக அமர்ந்திருக்க, நடிகர் மயில்சாமி, சிங்கமுத்து, முத்துகாளை ஆகியோர் வருகின்றனர்]
மயில்சாமி: அண்ணே வருமானத்துறை அதிகாரிங்க ஆப்பு அடிச்சிட்டுப் போயிட்டாங்களாமே…
சிங்கமுத்து: இப்படி நீ சோகமா இருக்கிறதப் பார்த்தா எங்க கண்ணுல உப்புத்தண்ணி புளிச் புளிச்சின்னு கொப்புளிக்குது. [மனதுக்குள் : ஏதோ நாம ஏற்கனவே கொஞ்சம் ஆட்டய போட்டு வச்சிடோம் - இல்லனா அதுவும் இல்ல போயிருக்கும் ]
தொடர்ந்து படிக்க...