சங்க்காலத்தில் மக்களோடு இயைந்த பறவையினங்களைத் தத்தம் பாடல்களில் பதிவு செய்திருப்பது சங்கப்புலவர்களின் பறவையின அறிவை வெளிப்படுத்துவதாக உள்ளது. முனைவர்.சாலிம் அலி உள்ளிட்ட பறவையியல் அறிஞர்களின் கூற்றுப்படி, ஒரு பறவையினை இனம் கண்டறிய வேண்டுமானால் அந்தப் பறவையின் பருமன், பொதுவான நிறம், குறிப்பிட்ட நிறங்கள், குறிப்பிட்ட இடங்கள்,
சந்திப்பு : யாழினி முனுசாமி-சொர்ணபாரதி தமிழ்க்கலாச்...
ஆங்கில இலக்கியம் பற்றியும், ஆங்கில இலக்கியம் படிப்...
சில கட்டுக்கதைகள், உண்மைகள், அடிக்கடி கேட்கப்படும்...
தமிழ்த் திரைப்படங்கள் சூழலியல் உணர்வுடன் எடுக்கப்ப...
”முல்லை பெரியாறு அணையைக் காத்து இந்திய ஒற்றுமையைக்...
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் தொடர்ந்து நடைபெற்ற...
மனதை மேம்படுத்தும்
புத்தகங்களோடு
புத்தகக் கடை போட்டேன்;
விட்டறதோ
பக்கத்துக் கடையின்
சிகரெட்டும் போண்டாவும்தான்!
புகை வந்ததோ என் மனதிலிருந்து...!
“சட்டமெல்லாம் அவர்களுக்கு வெறும் மலம் துடைக்கும் காகிதங்கள்தான்” மிகுந்த சிரமத்திற்கிடையே தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களைப் பற்றி பச்சைரத்தம் என்கிற மிக ம...
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பழங்குடி இருளர் இனப்பெண்கள் நால்வர் , போலீசாரில் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் க...
இன்று காலை 11.30 மணிக்கு ( 15/01/2012) சென்னைப் புத்தகக் காட்சியில் தடாகம் ஸ்டால் எண் E-1 லில் முரண்களரி படைப்பகத்தின் புதிய 4 நூல்கள் ( யாழினி முனு...
அண்மையில் அன்வர் பாலசிங்கம் கருப்பாயி என்கிற நூர்ஜஹான் என்ற நாவலை வெளியிட்டுள்ளார்.அந்த நாவல் கடந்த பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த கற்பிதங்களை கேள்விக்...
காடுகள்
2011-யை சர்வதே காடுகள் ஆண்டாக இங்கிலாந்தில் உள்ள தன்னார்வ அமைப்பு அறிவித்து, கடந்த ஒராண்டாக, காடுகளின் தன்மை குறித்தும், காடுகளின் நன்மை குறித்...
திரு. யாழினி முனுசாமி
பொறுப்பாசிரியர், தடாகம்.காம்
இணையத்தில் உங்களுக்கு ஒரு புது அனுபவத்தைத் தர வேண்டும் என்ற நோக்கோடு தடாகம்.காம் உருவா...

தடாகம் தடாகமாய்தண்மையாய் வருக தனைப்புகழ தன்னிடத்தோர் சொல்லில்லாத தமிழின் சுவையுடன் தகவல்கள் தருக...
நல்ல முயற்சி வாழ்த்துகள்
தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.
இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.