நிரலையில் தெளியும் முகங்கள்

பெண்கள்
லட்சுமி சரவணகுமார்

தொடர்ந்து பேசுவது எழுதுவது என பல விசயங்களுக்குப் பின்னால் பெண்களைப் பற்றியதான பிம்பங்களே தொடர்கின்றன. எவ்வளவோ விசயங்கள் நம்மிலிருந்து மாறிக்கொண்டிருந்தாலும் கதைகளில் இப்பொழுதும் தேவதைக் கதைகள்தான் மிகுதியாய் சொல்லப்படுகின்றன. ஆண்களுக்கான அழகு பொருட்களைவிடவும்.., தொடர்ந்து படிக்க...

நாவல் : நீரூற்று இயந்திர பொறியாளன்

பகுதி 3 [பாகம் 1] : பொறியாளனின் கோடைக்கால பரச்னைகளுக்கான ககனவழி தீர்வு பயணம்
அஜயன்பாலா

கோடைக்காலத்தின் நிழல் நகரத்தில் விழத்துவங்கியிருந்தது. சிறுவியாபாரிகள் மூட்டை முடிச்சுகளை மாட்டுவண்டிகளில் ஏற்றிக்கொண்டு அடுத்த ஊர் திருவிழக்களுக்காக இடம் பெயரதுவங்கியிருந்தனர். தொடர்ந்து படிக்க...

சிறுகதை

நூறாவது கவிதை
விக்னேஷ் பாபு

நிறம்: மாநிறம், உயரம்: ஐந்தடி ஆறு அங்குலம். முகமெங்கும் தாடி, தாடியின் பாதிமுடி கறுப்பாகவும், பாதிமுடி வெள்ளையாகவும் இருந்தது. நீ தான எங்கப்பாவை கொன்ன, உன்னை விடமாட்டேன் நிச்சயமாக நான் உன்னை கொல்வேன் தொடரும்... தொடர்ந்து படிக்க...

கவிதைகள்

வீதிக்கு வந்த கடவுள்
ப.கவிதா குமார்

வாடிய முகத்துடன் நேற்றிரவு / எனது வீட்டு வாசலில் / நின்று கொண்டிருந்தான் கடவுள். / பலநாள் சவரம் செய்யாத முகத்துடன் தொடர்ந்து படிக்க...

காமெடி கலாட்டா

ஐயாயிரம் மூனுதரம்!
கற்பனை : உத்தம புத்திரன்

[நடிகர் வடிவேலு வீட்டில் ரெய்டு நடந்ததால் சோகமாக அமர்ந்திருக்க, நடிகர் மயில்சாமி, சிங்கமுத்து, முத்துகாளை ஆகியோர் வருகின்றனர்]

மயில்சாமி: அண்ணே வருமானத்துறை அதிகாரிங்க ஆப்பு அடிச்சிட்டுப் போயிட்டாங்களாமே…

சிங்கமுத்து: இப்படி நீ சோகமா இருக்கிறதப் பார்த்தா எங்க கண்ணுல உப்புத்தண்ணி புளிச் புளிச்சின்னு கொப்புளிக்குது. [மனதுக்குள் : ஏதோ நாம ஏற்கனவே கொஞ்சம் ஆட்டய போட்டு வச்சிடோம் - இல்லனா அதுவும் இல்ல போயிருக்கும் ] தொடர்ந்து படிக்க...

உலக சினிமா பார்வை

ஆஸ்திரேலியா
உமா ஷக்தி

இரண்டாம் உலகப் போரின் செய்தியுடன் ‘ஆஸ்திரேலியா’ திரைப்படம் துவங்குகிறது. ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதியில் கறுப்பினருக்கும் வெள்ளையருக்கும் பிறந்த குழந்தைகளை வெள்ளையர்கள் அவர்கள் சமூகத்தில் கலந்து புது இனமாகிவிடக்கூடாது என எண்ணி அத்தகையோரை கவர்ந்து தனியான இடங்களில் அவர்களை அடைத்து வைத்திருந்த காலகட்டம்.தொடர்ந்து படிக்க...

நெடுங்கதை

அவரவர் பிம்பங்கள்: பகுதி 3
த. பாலாஜி

நேருக்கு நேராக என் கண்ணை நீ பார்த்தா ஆயிரம் வாட் மின்சாரம் தாக்குமோ? விஜயலட்சுமி பெயருக்கு ஏற்றால் போல் அழகாகவே இருக்கிறாய். என் அத்தை மாமாவும் கூட இப்படி இல்லையே... தொடர்ந்து படிக்க...

சாளரத்தில் தெரியும் வானம் - தொடர்

என் பார்வையில் படைப்பாளிகள் - கவிஞர் அ.வெண்ணிலா
ச.முத்துவேல்

பெண்ணாகப் பிறந்துவிடுவதாலேயே உடல் சார்ந்தும், சமூக நியதிகள் சார்ந்தும் ஒருவர் அடையக்கூடிய இன்னல்களும் பெருமைகளும் ஆணுடன் ஒப்பிடும்போது வெகுவாக வேறுபடுகிறது.அன்னிய ஆடவர்களின் முன்னால் பெண்குழந்தைகளைக் கூட.,தொடர்ந்து படிக்க...

ADVERTISEMENT


ADVERTISEMENT


Tamil Names




<


This site is best viewed using the latest version of Internet Explorer [ 7 and above ], Firefox [ 3 and above ] and Google Chrome.

Copyright 2009 Thadagam.com

Subscribe to our RSS-feed Follow us on Twitter Become a Fan of Thadagam.com on Facebook