கவிதை


Main Story

தமிழின் நேரடி ஜென் கவிதைகள் - நரன்



சுவரும் இல்லாமல் - ஆணியும் இல்லாமல் - பிடிமானமும் இல்லாமல் - தொங்குகிறது கண்ணாடி - நீ சிரிக்கிறாய் - உன் எதிரில் இருப்பவனும் - சிரிக்கிறான் ., தொடர்ந்து படிக்க...
Secondary 1

நிலையாமை - ச . விஜயலட்சுமி.



பலுனில் அடைப்பட்ட காற்றாய் - உள்ளம் வெடிக்க காத்திருகிறது - விழிகளில் அழுத்தம் கூடும் போதெல்லாம் தொடர்ந்து படிக்க...
Secondary 2

கவிதைகள் விற்ப்பவன் - கணேச குமாரன்



விலையேதும் பேசாமல் - வேடிக்கை பார்த்த சிறுமியடம் - கடைசிக் கவிதையைக் தந்துவிட்டு தொடர்ந்து படிக்க...

மேலும்

மேலும் உங்களுக்காக !

உலக சினிமா விமர்சனம்

உமாஷக்தி - தற்போது தமிழ் திரைப்பட துறையில் பணியாற்றும் இவர் கவிஞர் , எழுத்தாளர் , பத்திரிக்கையாளர் என பன்முக அடையாளம் கொண்டவர்."உலக சினிமா விமர்சனம்" மூலமாக வார வாரம் தடாகம் வாசகர்களை சந்திக்கிறார்.

நாவல்

அஜயன்பாலாவின் முதல் நாவல். ஒரு இடைநிலை நகரத்தில் நடைபெறும் கதை இது. நகராட்சியின் பராமரிக்கபடாத மூன்று பூங்காக்களை சுத்தம் செய்யும் பணிக்காக நகரமன்ற தலைவர் முயற்சி எடுக்கிறார். அதன் பொருட்டு பூங்காக்களின் மையத்தில் இருக்கும் நீரூற்று இயந்திரங்களை(fountains) பழுது பார்க்க ஒரு பொறியாளன் வருகிறான். அவன்தான் கதையின் நாயகன். அவனும் அவனை சுற்றி நடக்கும் சம்பவங்களுமே " நீரூற்று இயந்திர பொறியாளன்" .
ADVERTISEMENT
ADVERTISEMENT
<