மாடாக் குழி


Main Story

ஓவியர் கே.எம். ஆதிமூலம் - ஓவியர் மருது



"ஆதி" என்ற எல்லோராலும் அழைக்கப்பட்ட ஓவியர் கே.எம். ஆதிமூலம் அவர்கள் நான் சென்னை வந்தபின் சந்தித்த மனிதர்களில் அறிய வந்தவர்களில் முதல்வர். அவரை உயர்ந்த ஓவியராக முதலில் ., தொடர்ந்து படிக்க...
Secondary 1

இந்தி எதிர்ப்புப் போராட்டம் - ஓவியர் மருது



பள்ளி நாட்களில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மதுரையில் வலுப் பெற்றதைப் பார்த்ததும், அதில் கலந்து திரிந்தமையும், 1967 தேர்தலில் காங்கிரஸ் எதிர்ப்பு மனப்பான்மையும், தேர்தலில் காங்கிரஸ் எதிர் அணிக்கு தொடர்ந்து படிக்க...
Secondary 2

வாராப்பர் வளரி - ஓவியர் மருது



என் தந்தை புரட்சியாளர் டிராட்ஸ்கியின் இயக்கம் சார்ந்தவர் என்பதால் புரட்சியாளர்களைகப் பற்றி அரிய புத்தகங்களை நிறைய சேகரித்து வைத்திருந்தார். தொடர்ந்து படிக்க...

மேலும்

மேலும் உங்களுக்காக !

உலக சினிமா விமர்சனம்

உமாஷக்தி - தற்போது தமிழ் திரைப்பட துறையில் பணியாற்றும் இவர் கவிஞர் , எழுத்தாளர் , பத்திரிக்கையாளர் என பன்முக அடையாளம் கொண்டவர்."உலக சினிமா விமர்சனம்" மூலமாக வார வாரம் தடாகம் வாசகர்களை சந்திக்கிறார்.

நாவல்

அஜயன்பாலாவின் முதல் நாவல். ஒரு இடைநிலை நகரத்தில் நடைபெறும் கதை இது. நகராட்சியின் பராமரிக்கபடாத மூன்று பூங்காக்களை சுத்தம் செய்யும் பணிக்காக நகரமன்ற தலைவர் முயற்சி எடுக்கிறார். அதன் பொருட்டு பூங்காக்களின் மையத்தில் இருக்கும் நீரூற்று இயந்திரங்களை(fountains) பழுது பார்க்க ஒரு பொறியாளன் வருகிறான். அவன்தான் கதையின் நாயகன். அவனும் அவனை சுற்றி நடக்கும் சம்பவங்களுமே " நீரூற்று இயந்திர பொறியாளன்" .
ADVERTISEMENT
ADVERTISEMENT
<