சிறுகதை தொகுப்பு


Main Story

என் ஜன்னலின் சினேகிதி ! - எம்.ரிஷான் ஷெரீப்



ராத்திரி கனக்க மழை பெய்திருக்கவேணும்.நல்லாக் குளிரடிச்சது. அம்மா,வெள்ளனையோட திறந்து விட்ட ஜன்னல்லிருந்து வெயில் வரேக்க எவ்வளவு சுகமாக்கிடக்குது. இண்டைக்கு இன்னும் அவளைக் காணேல்ல. ., தொடர்ந்து படிக்க...
Secondary 1

கருத்தபாட்டை மகன் ஜேசுராஜா - நரன்



சம்பவம் நடந்தது வசந்த மாளிகை படம் வந்த புதுசுல. கோவில்பட்டி கூடலிங்கம் ஸ்டோர்ஸ்ல அதே மாதிரி ஊதாகலர், தொடர்ந்து படிக்க...
Secondary 2

குப்பை - யாழினி முனுசாமி



அன்று ஞாயிற்றுக்கிழமை தன் வேலைகளில் மும்முரமாயிருந்தாள் நளினி. வெளியே அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான். தொடர்ந்து படிக்க...

மேலும்

மேலும் உங்களுக்காக !

உலக சினிமா விமர்சனம்

உமாஷக்தி - தற்போது தமிழ் திரைப்பட துறையில் பணியாற்றும் இவர் கவிஞர் , எழுத்தாளர் , பத்திரிக்கையாளர் என பன்முக அடையாளம் கொண்டவர்."உலக சினிமா விமர்சனம்" மூலமாக வார வாரம் தடாகம் வாசகர்களை சந்திக்கிறார்.

நாவல்

அஜயன்பாலாவின் முதல் நாவல். ஒரு இடைநிலை நகரத்தில் நடைபெறும் கதை இது. நகராட்சியின் பராமரிக்கபடாத மூன்று பூங்காக்களை சுத்தம் செய்யும் பணிக்காக நகரமன்ற தலைவர் முயற்சி எடுக்கிறார். அதன் பொருட்டு பூங்காக்களின் மையத்தில் இருக்கும் நீரூற்று இயந்திரங்களை(fountains) பழுது பார்க்க ஒரு பொறியாளன் வருகிறான். அவன்தான் கதையின் நாயகன். அவனும் அவனை சுற்றி நடக்கும் சம்பவங்களுமே " நீரூற்று இயந்திர பொறியாளன்" .
ADVERTISEMENT
ADVERTISEMENT
<