Latest Articles

சிறுகதை


அவள், அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது ! - எம்.ரிஷான் ஷெரீப்

அரசு மருத்துவமனைகள் எப்பொழுதுமே ஒரு விதமான, பிரத்தியேகமான நெடியினைக் கொண்டிருக்கின்றன. நோயாளிகளாக வருபவர்களும் சரி,அவர்களைப் பார்வையிட வருபவர்களும் சரி நுழைவாயிலால் உள்நுழைந்த முதல்கணம் முகம் சுழிப்பதைக் காணலாம். தொடர்ந்து படிக்க>>

Share |

காமெடி கலாட்டா.


சிரிப்பொலி மாநாடு - கற்பனை: உத்தமபுத்திரன்.

செம்மொழி மாநாட்டுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மாநாடு மேலும் சிறக்க இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளையும் நடத்தி கலகலப்பாக்கலாம். ஏதோ நம்மால் முடிந்தது தொடர்ந்து படிக்க>>

Share |

நிலாவை வரைபவன் (கரிகாலன்) நாவலுக்கான விமர்சனம்.


எழுதப்பட்ட வரிகள் எப்போதுமே எழுதப்பட்டுக்கொண்டிருப்பவைதான். -அசதா

தமிழின் முதல் பின் நவீனத்துவ நாவல் எது, அப்படியொன்று எழுதப்பட்டிருக்கிறதா போன்ற கேள்விகள் பகடியின் பொருட்டு எழுப்பப்படுகின்றனவா அல்லது உண்மையிலேயே தீவிரத்தன்மையுடன் எழுப்பப்படுகின்றனவா என்ற ஐயம் இருக்கிறது. தொடர்ந்து படிக்க>>

Share |

கவிதைகள்.


ஏவாளின் ஆப்பிள் மணம் - பிரேம் குமார்

ஆடை படர்ந்த தேனீயின் வாசனையைவிட
அறை முழுவதும் கவிழ்கிறது
எச்சில் ஈரம் காயாமலிருக்கும்
ஏவாளின் ஆப்பிள் மணம்
தொடர்ந்து படிக்க>>

Share |

கண்மணி குணசேகரனின் "நெடுஞ்சாலை" நாவலுக்கான விமர்சனம்.


24 x 7 மனிதர்களின் இயலா நிலை - முத்துவேல்

நான் வாசித்த நாவல்களின் எண்ணிக்கை 20 லிருந்து 30 வரைகூட தேறாது. அந்தளவுக்குப் புதிய வாசகனான எனக்கு நெடுஞ்சாலை நாவல் பற்றிய விமர்சனம் என்பது மிகையான சுமைதான். எனவே என் பக்குவத்தில் நெடுஞ்சாலை குறித்த வாசிப்பனுபவத்தை பகிர்ந்துகொள்கிறேன் தொடர்ந்து படிக்க>>

Share |
ADVERTISEMENT
ADVERTISEMENT