Books
வியப்பூட்டும் கூபா
சோசலிசத்தை நோக்கிய பயணத்தில் தளராத உறுதியுடன் தொடர்ந்து செல்லும் ஒரே நாடு புரட்சிகர கூபா.
அந்நாட்டின் ஏற்ற இறக்கங்களை அக்கறையுடன் கவனித்து வரும் அறிஞர்களின் கருத்துக்களை மட்டுமின்றி, புரட்சியின் விமர்சகர்களின் கருத்துக்களையும் ஆராய்ந்து தாம் கண்டறிந்த முடிவுகளை எமிலி மோரிஸ் இங்கு முன்வைத்துள்ளார்.
மருது / Trotsky Marudu Sketch book
Trotsky Marudu is a great Indian artist from Chennai recognized as Painter, Art Director, Animator and Special Effect Director. Making lines is his main protagonist to communicate his concepts and emotions. He also engages with colours employing strokes in dynamic gestural rhythms and movements in creating his abstracts that are invested with energy. With his experience gained right from his childhood and expertise in diverse fields, it comes as no surprise that the artist directs his lines with absolute command and confidence.
தொன்முதுகுறவர்
‘கானக்குறவர்களே’ முதல் தமிழ் விவசாயிகள். ஆக, உணவு உற்பத்தியென்பது முதன்முதல் மனித சமூகத்தில் ‘பயிரிடுதல்’ என்னும் புதிய தொழில்நுட்பத்தோடு ஏற்பட்டது. இது மனித சமூகத்தில் ஏற்பட்ட இரண்டாம்கட்ட புரட்சியாகும். சங்க காலத்தில் கானக் குறவர்களின் காடெரிப்பு வேளாண்மை இருந்தால் தமிழ்ச் சமூகம் மனித குலப்படிமலர்ச்சியின் இக் கட்டத்தையும் அடைந்தது. தமிழகத்தின் தொல் – வேளாண் முறைக்கு கானக்குறவர்களே சாட்சியாகிறார்கள் என்பதை தமிழ்ச் சமூக வரலாறெழுதியலாளர்கள் அழுத்தமாகப் பதிவு செய்யவில்லை.
தமிழர் பண்பாடும் – தத்துவமும்
பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் ‘தமிழர் பண்பாடும், தத்துவமும்’ என்னும் பெயருள்ள இந்நூல் அவர்கள் ஆராய்ச்சி என்னும் முத்திங்களிதழில் எழுதிய கட்டுரைகளில் தொகுப்பாகும். இந்நூல், பண்பாடு என்றும் தத்துவம் என்றும் இரண்டு பிரிவுகளையுடையது. ‘பண்பாடு’ என்னும் முதற் பிரிவிலே முருகஸ்கந்த இணைப்பு, பரி பாடலில் முருக வணக்கம், கலைகளின் தோற்றம், உலகப் படைப்புக் கதைகள் என்னும் கட்டுரைகள் அடங்கியுள்ளன.
நிலமடந்தைக்கு…
நிலமடந்தைக்கு… கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் இயக்க வரலாறு முன் மாதிரியாகப் பலரை உதாரணங்களாகச் சுட்டிக் காட்டுவது நம் அனைவருக்கும் எளிது; ஆனால், தன்னையே பலருக்கு முன்மாதிரியாக ஆக்கிக்கொள்வது
தமிழர் பண்பாடும் தத்துவமும்
இந்நூல், பண்பாடு என்றும் தத்துவம் என்றும் இரண்டு பிரிவுகளையுடையது. ‘பண்பாடு’ என்னும் முதற் பிரிவிலே முருகஸ்கந்த இணைப்பு, பரி பாடலில் முருக வணக்கம், கலைகளின் தோற்றம், உலகப் படைப்புக் கதைகள் என்னும் கட்டுரைகள் அடங்கியுள்ளன.
பியானோ
நம் கால மனித வாழ்வில் அதிகமும் உணரப் படாதிருக்கிற பிரச்சினைகளின் முகங்களை இக்கதைகள் எழுத்தில் பதிய வைத்திருக்கின்றன. இந்த முகங்களில் தெரியும் நம்முடைய சாயல்களை இப்படைப்புகளோடு உறவு
ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்
அரசியல், சமுதாயம், வரலாறு, சமயம், இலக்கியம் ஆகிய ஐந்து பெருந்துறைகளிலும் நடந்திருந்த, நடந்து கொண்டிருந்த, நடக்கப் போகின்ற மோசடிகளையும், இருட்ட்டிப்புகளையும் இனம் கண்டு யாவர்க்கும் விளங்குமாறு எடுத்து
தமிழன் என்பவன் உலகலாவிய மனிதன்
மார்க்சியக் கோட்பாட்டாளகளான கோவை ஞானி, அ.சிவானந்தன், கா.சிவத்தம்பி, தோழர் தியாகு போன்றவர்கள் இன்று எமது கொதிநிலைப் பிரச்சினைகளான தேசியம், பின்மார்க்சியம், சாதியம், பின் நவீனத்துவம் போன்றவை குறித்து